துமிந்த….?
கடந்த பல மாதங்களாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் புகைப்படம் இன்று செவ்வாய்க்கிழமை முதற் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு திரும்பி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினரை கொழும்பு நீதவான் மற்றும் குற்றப்புலனாய்வு பிரின் தலைவர் உட்பட பலர் சென்று பார்வையிட்டனர்.
இதேவேளை, கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது. இதன்போது பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா உட்பட பலர் ஆஜராகியிருந்தனர்